×

சிவகங்கை மாவட்டம், மஞ்சுவிரட்டுப் போட்டியில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிராவயல் ஊராட்சியில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.

 

The post சிவகங்கை மாவட்டம், மஞ்சுவிரட்டுப் போட்டியில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.D. ,Manchuvirattu ,Sivaganga District ,K. Stalin ,Shivaganga ,Chief Minister of State ,Sivajal ,Uratchi ,Manchuvirattu match ,Sivaganga ,K. ,Stalin ,
× RELATED சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில்...